Welcome to your Class 9 Tamil Iyal1 online test
1)இந்தியாவில் பேசப்படும் 1300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளை எத்தனை மொழிக் குடும்பங்களாகப் பிரிக்கின்றனர்?
2) இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று கூறியவர் யார்?
3) திராவிடம் எனும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
4) தமிழ் எனும் வார்த்தை திராவிடா எனும் வார்த்தையாக எவ்வாறு மாறியதாக ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார்?
5) வடமொழி என்பதை முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?
6) திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்துப்பட்டுள்ளது?
7) நாயக்கி எனும் மொழி எந்த வகை திராவிட மொழியில் உள்ளது?
8) பின்வருவனவற்றுள் எது திராவிட மொழியைச் சாராதது?
9) "தமிழ் வடமொழி மகளன்று ; அது தனிக்குடும்பத்திற்கு உரிய மொழி". இது யாருடைய கூற்று ?
10) கணித எண் மூன்றை துளுவில் எவ்வாறு கூறுவர்?
11) ஜெர்மன் மொழியில் பால் பகுபாட்டில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
12) எந்த மொழியில், வினைச்சொல் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பால் காட்டும் விதிகள் இல்லை?
13) ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப்பெற்ற மொழி எது?
14) ' கவிராஜ மார்க்கம்' எனும் பழமையான இலக்கிய இலக்கணம் எந்த மொழியில் உள்ளது?
15) பின்வரும் எந்த நாட்டின் பணத்தாள்களில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது?
16) தமிழோவியம் எனும் செய்யுளின் ஆசிரியர் யார்?
17) "இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என்று கூறியவர் யார்?
18) தமிழோவியம் செய்யுளின் ஆசிரியருக்கு எந்த ஆண்டு அவரது "வணக்கம் வள்ளுவ " எனும் கவிதை நூலுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது?
19) தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடங்கப்படும் செய்யுள்வகை என்னவாக கூறப்படுகிறது?
20) உலக தாய்மொழி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
Leave a Reply